அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற, போலி பேராசிரியர்களை நியமித்து கணக்கு காட்டியதாக 295 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவற்றின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாமா ...
காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி கனடா நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்ச...
புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்தால் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசு அலுவலகங்களில் பணி...
காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தினார்.
மத...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மாவட்ட ஆட்சியரை மனு அளிப்பதற்காக வடசேரியைச் சேர்ந்த சங்கர சிந்தாமணி என்பவர் வழிமறித்தார்.
அவரை போலீசார் அகற்றிய நிலையில், ...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்க...
மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு 100 நாள் செயல்திட்டம் வகுக்குமாறு, மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமது இலாகா சார்ந்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத...